குடியேற்றவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்த பிரித்தானிய அரசு!
– புலம்பெயர் அமைப்புக்களின் செயலின்மையே காரணம்: மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம்! சட்டவிரோதமாக 10 ஆண்டுகளிற்கு மேல் பிரித்தானியாவில் வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்று நோக்கிய இணைய கையெழுத்து போராட்டத்தை செயல்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களுக்கு பிரித்தானிய அரசு அளித்த மின்னஞ்சல் வழியான பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் … Continue reading குடியேற்றவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்த பிரித்தானிய அரசு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed